புளோரிடா இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு
20 பேர் பலி 42 பேர்
காயம்
புளோரிடாவில்
இரவு விடுதியில்
மர்ம நபர்
ஒருவர் நடத்திய
துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
42 பேர் காயமடைந்து
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவின்
புளோரிடா மாகாணத்தில்,
ஓர்லிண்டோ நகரில்
பல்ஸ் என்ற
இரவு விடுதியில்
அதிகாலை நேரத்தில்
இசை நிகழ்ச்சி
நடந்து கொண்டிருந்த
போது, அங்கு
வந்த மர்ம
நபர் ஒருவர்
துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இதனையடுத்து
மக்கள் அலறியடித்து
ஓடத்துவங்கினர்.
தகவலறிந்த
பொலிஸார் குவிக்கப்பட்டனர் பொலிஸா ரும் பதில்
தாக்குதல் நடத்தினர்.
சுமார் நான்கு
மணி நேரம்
நீடித்த இந்த
மோதலில், அதிகாலை
7 மணியளவில், மர்ம நபர் சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலியானார்கள்.
42 பேர் காயமடைந்து
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அறிவிக்கப்படுகின்றது..
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.