அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் போரத்தின்
இப்தார் நிகழ்வு
அம்பாறை
மாவட்ட ஊடகவியலாளர்கள்
போரத்தின் மிக
பிரமாண்டமான இப்தார் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (12) மாலை 5.00 மணிக்கு சாய்ந்மருது லீ
மெரிடியன் வரவேற்பு
மண்டபத்தில் போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர்
கலாபூசனம் எம்.ஏ. பகுர்தீன்
தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில்
அமைச்சர் றவூப்
ஹக்கீம் உட்பட
கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள்,
பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண
சபை உறுப்பினர்கள்,
அரச திணைக்களத்
தலைவர்கள், உலமாக்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள் உள்ளுராட்சி
மன்றத் தலைவர்கள்,
உறுப்பினர்கள், ஊடக நிறுவனங்களின் பிரதானிகள், சிரேஷ்ட
ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது
போரத்தின் உறுப்பினர்களுக்கான
உத்தியோகபூர்வ ரீ-சேர்ட் மற்றும் உறுப்பினர்களின்
விபரங்கள் அடங்கிய
ஊடக கைநூல்
ஒன்றும் வெளியிட்டு
வைக்கப்பட்டதுடன் மேலும்
இவ் இப்தார்
நிகழ்வில் விசேட
பயான்
துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.