தேசிய சுதந்திர
முன்னணியின் ஊடக பேச்சாளர்
முஹம்மட் முஸம்மில் சற்றுமுன் கைது
தேசிய
சுதந்திர முன்னணியின்
ஊடக பேச்சாளரும்
முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினருமான முஹம்மட் முஸம்மில் பொலிஸ் நிதிமோசடிப்
பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த
ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலகத்திற்கு
சொந்தமான வாகனங்களை
முறையற்ற ரீதியில்
பயன்படுத்திய குற்றச்சாட்டுக்காகவே இலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை
இன்று கொழும்பு
நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.