13 இலட்சம் சிகரெட்டுகளை பஞ்சணைக்குள்
பதுக்கிக்கொண்டு வந்தவர் கைது
45 மில்லியன் ரூபாய்
பெறுமதியான சுமார் 13 இலட்சம் சிகரெட்டுகளை, கட்டுநாயக்க
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக
நாட்டுக்குள் கடத்துவதற்கு முயன்ற புறக்கோட்டை வர்த்தகர்
ஒருவரை கைதுசெய்துசெய்துள்ளதாக
சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சீனாவிலிருந்தே
இந்த சிகரெட்டுகளை
அந்த வர்த்தகர்,
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முயன்றுள்ளார்.
பஞ்சணைக்குள் பதுக்கிவைத்தே, சிகரெட்டுகளை
கடத்தியுள்ளதாக சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.