கண்டி-அங்கும்பரை நகரத்தில் உள்ள
அரச வங்கியொன்றில் தீ விபத்து
கண்டி-அங்கும்பரை நகரத்தில் உள்ள அரச வங்கியொன்றில் இன்று அதிகாலை 4 மணி அளவில் இடம்பெற்ற தீ விபத்தில் கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளது.
தீயை அக்கும்புர பொலிஸார், கண்டி தீயணைப்பு படைப் பிரிவின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்
மின் ஒழுக்கு காரணமாக தீ பரவியுள்ளதாக தெரியவந்துள்ளது. சுமார் 25 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.