திருப்பதி சென்றுள்ள
பிரதமர் ரணில்!
ஏழுமலையானை தரிசிப்பு!!
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று 22 ஆம் திகதி காலை திருப்பதி
ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரதமருடன் அமைச்சர்களான ரி.எம் சுவாமிநாதன் பழனி திகாம்பரம் ஆகியோரும் ஆலய தரிசனத்தில் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.