மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவிற்கு பாராளுமன்றத்தில் இறுதி அஞ்சலி
காலஞ்சென்ற
முன்னாள் பிரதர்
ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின்
பூதவுடலுக்கு பாராளுமன்ற கட்டடத்தொகுதியில்
அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும்
இன்று இறுதி
அஞ்சலி செலுத்தினர்.
அவரது
பூதவுடல் இன்று
காலை பாராளுமன்ற
கட்டட தொகுதிக்கு
எடுத்துவரப்பட்டது. காலை 10.30 முதல்
11.30 வரை பூதவுடல்
அஞ்சலி செலுத்துவதற்காக
வைக்கப்பட்டிருந்தது.
இவர்
சுகயீனம் காரணமாக
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில்
நேற்று காலமானார்.
இறக்கும் போது
இவருக்கு வயது
83 ஆகும்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.