சுசந்திகா ஜயசிங்க தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதி
தீவிர சிகிச்சை பிரிவிற்கு இடமாற்றம்
ஒலிம்பிக்கில்
வெள்ளிப் பதக்கம்
வென்ற இலங்கை
வீராங்கனை சுசந்திகா
ஜயசிங்க (வயது(41) வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெங்கு
காய்ச்சல் காரணமாக
தியத்தலாவ வைத்தியசாலையில்
இன்று (27) காலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
சுசந்திகா
ஜயசிங்க, நிகழ்வொன்றில்
கலந்துக் கொள்வதற்காகவே
தியத்தலாவிற்கு சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இதேவேளை,
அவருக்கு ஏற்பட்ட
சுகயீனம் காரணமாக
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில்
அனுமதித்ததை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவிற்கு
இடமாற்றப்பட்டுள்ளார் என வைத்தியசாலை
வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.