வறட்சி நிவாரணம் வழங்க கோரி
எலிக்கறி தின்ற நூதன போராட்டம்
போதிய
மழை பெய்யாததால்
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வறட்சி
நிவாரணம் வழங்க
கோரி எலிக்கறி
தின்ற நூதன
போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இது எமது இலங்கை நாட்டில் அல்ல எமது அண்டைப்
பிரதேசமான தமிழகத்திலுள்ள திருச்சியில்தான் இப்படியான எலிக்கறி தின்ற போராட்டம் இடம்பெற்றுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.