முன்னாள் பிரதமருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

மறைந்த முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவுக்கு இறுதி அஞ்சலிசெலுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று லை அவரது இல்லத்திற்கு சென்றிருந்தார்.
முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் உடல் தற்போது ஹொரணையில் உள்ளஅவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
திருமதி குசும் விக்கிரமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க உட்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு தனது அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டார்.
முன்னாள் பிரதமராக, அமைச்சராக மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர், உப தலைவருமான தனது சிரேஷ்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நண்பருக்காக ஜனாதிபதி அவர்கள் விசேட நினைவுக் குறிப்பு ஒன்றையும் பதிவு செய்தார்.
சுகயீனம் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள்பிரதமர் கடந்த 27ம் திகதி காலமானார்.

அவரது இறுதி கிரியைகள் நாளைய தினம் அரச மரியாதையுடன் இடம்பெறவுள்ளதாகஅரசாங்கம் அறிவித்துள்ளது.



0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top