லங்கா
அஷோக் லேலண்ட்
நிறுவனத்தின் புதிய காட்சியறை ஒன்று கல்முனையில் இன்று
9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்
தலைவரும் அமைச்சருமான
ரிஷாட் பதியுதீன்
பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு புதிய காட்சியறையை திறந்து வைத்தார்.
லங்கா
அஷோக் லேலண்ட்
நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சிராஸ் மீராஸாஹிப்பின் தலைமையில்
நடைபெற்ற இந்நிகழ்வில்
பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்
அப்துல்லாஹ் மஹ்ரூப், அரச வர்த்தக கூட்டுத்தாபன
தலைவர் ஏ
எம் ஜெமீல்,
கிரபைட் நிறுவன
தலைவர் எம்.அப்துல் மஜீத், முன்னாள்
உபவேந்தர் இஸ்மாயீல்
மற்றும் அஷோக்
லேலண்ட் நிறுவனத்தின்
பிரதம நிறைவேற்று
அதிகாரி கௌதம்
உட்பட கட்சியின்
முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.