சாய்ந்தமருது
ஜும்ஆ பள்ளிவாசலில் இமாமாக நின்று தொழுகை
நடத்திய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன்.
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
குறிப்பு:- இது மார்க்கம் சம்பந்தமான விளம்பரம் அல்ல எங்களைப் பொறுத்தவரை. என்னைப் பொறுத்தவரை சகல தகுதிகளும் உள்ள நேர்மையான தலைமை. நாங்கள் பள்ளியை வந்தடையும் நேரம் இமாம் ஜமாத் முடிந்துவிட்ட நிலையில் மேலதிகமாக தலைமையுடன் வந்த அனைவரும் ஒருமித்த குரலில் தலைமையை இமாமாக தொழுகையை நடத்துமாறு பணித்தார்கள், ஆனாலும் அல்லாஹ் மீதானையாக இறைவனும் அங்கிருந்த ஓவ்வொருத்தரும் நாளை மறுமையில் சாட்சியாளர்கள், என் தலைமை அங்கு வந்திருந்தோரில் உலமாக்களைக் கூட பணித்தார் அதுமட்டுமின்றி ஒவ்வொருத்தரிடமும் நீங்கள் இமாமாக தொழுகையை நடத்துங்கள், நீங்கள் நீங்கள் நீங்கள் நடத்துங்கள் என்று பக்கத்தில் இருந்தவர்களைக் கூட வேண்டிக் கொண்டார், ஆனாலும் எல்லோரும் மீண்டும் ஒருமித்த குரலில் இமாமத் நீங்களே செய்யுங்கள் என்று வேண்டிக் கொண்டதிற்கு இணங்கவே இமாமாக தொழுகையை நடத்தினார். இறைவன் மீதானையாக உண்மை, ஆனால் முகநூலில் முகம் தெரியாத நண்பர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள், யார் அறியாவிட்டாலும் நமது அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன். அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் ( ஏதும் தவறுகள் இருந்தால் அல்லாஹ்வுக்காக மன்னித்துக் கொள்ளவும்) - Ahamed Lebbe Jahan
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.