ஒன்றாக அமர்ந்து சிரித்துக்கொண்டிருக்கும் தலைவர் அஷ்ரபின் வாரிசுகள்! நாங்கள் இருவரும் உங்களோடுதான் அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் பஷீர் சேகுதாவூத் கூறுகின்றாரோ?
மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் வாரிசுகளான மு.கா. கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி ஹஸனலி அவர்களும் அக் கட்சியின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அவர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான் றிஷாத் பதியுதீன் அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து சிரித்து மகிழ்ச்சியாக இருக்கும் காட்சி.
மு.கா. கட்சியின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் நாங்கள் இருவரும் உங்களோடுதான் என்று அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களுக்கு கையைக் கொடுக்கின்றாரோ!!
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.