ஜனாதிபதி தேர்தல் 2015 ?
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில்
ஜனாதிபதி தேர்தல்
ஒன்று நடைபெறுவதற்கான
வாய்ப்பு உள்ளதாக
அமைச்சரவை பேச்சாளர்
அமைச்சர் கெஹலிய
ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை
தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலே அவர்
இதனைத் தெரிவித்தார்.
சாஸ்திரிகள்
பல திகதிகளை
குறிப்பிட்ட போதும் ஜனாதிபதி அதில் உகந்த
திகதியை தீர்மானிப்பார்
என்றும் அமைச்சர்
மேலும் குறிப்பிட்டார்.
தற்போதைய
ஜனாதிபதியின் பதவிக்காலம் எதிர்வரும் நவம்பர் 19 ஆம்
திகதியே முடிவடைகிறது.
எனவே அதற்கு
பின்னுள்ள திகதியிலேயே
ஜனாதிபதி தேர்தல்
நடத்தப்பட வாய்ப்புண்டு
என்றும் அமைச்சர்
மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.