பாகிஸ்தானில் மீண்டும் வன்முறை தலைமைச் செயலக கட்டடத்துக்குள் நுழைந்தனர் எதிர்ப்பாளர்கள்  பாகிஸ்தானில் மீண்டும் வன்முறை தலைமைச் செயலக கட்டடத்துக்குள் நுழைந்தனர் எதிர்ப்பாளர்கள்

பாகிஸ்தானில் மீண்டும் வன்முறை தலைமைச் செயலக கட்டடத்துக்குள் நுழைந்தனர் எதிர்ப்பாளர்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராடி வரும் பாகிஸ்தான் தெஹரிக் இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான், மற்றும் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் தலைவர் தலைவர் தாஹிர் தலைமையிலான போராட்ட குழுவை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகள…

Read more »
10:58 PM

ஊவா தேர்தலில் அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டுமாம்  வாகாளர்களிடம் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கோரிக்கைஊவா தேர்தலில் அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டுமாம் வாகாளர்களிடம் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை

ஊவா தேர்தலில் அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டுமாம்  வாகாளர்களிடம் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள ஊவா மாகாண சபை தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் எனஅரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்ச…

Read more »
10:30 PM

நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டபின் எந்தவொரு வன்முறை சம்பவங்களும் இடம்பெறவில்லையாம்!!! - ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டபின் எந்தவொரு வன்முறை சம்பவங்களும் இடம்பெறவில்லையாம்!!! - ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்

நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டபின் எந்தவொரு வன்முறை சம்பவங்களும் இடம்பெறவில்லையாம்!!! - ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார் நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு ஐந்து வருடங்கள் கடந்துள்ளபோதும் எந்தவொரு வன்முறைச் சம்பவங்களும் இடம்பெறாமையானது கவனிக்கப்பட வேண்டியதொரு விடயம் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.ப…

Read more »
8:56 PM

ஐ.எஸ். ஐ.எஸ். இயக்கத்தில் சேருவதற்கு எதிராக பிரிட்டனில்  இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பத்வாஐ.எஸ். ஐ.எஸ். இயக்கத்தில் சேருவதற்கு எதிராக பிரிட்டனில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பத்வா

ஐ.எஸ். இயக்கத்தில் சேருவதற்கு எதிராக பிரிட்டனில்  இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பத்வா இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) போராட்ட இயக்கத்தில் பிரிட்டிஷ் முஸ்லிம்கள் சேர்ந்து சிரியா, ஈராக் போன்ற இடங்களில் சண்டையிடச் செல்வதற்கு எதிராக "பத்வா' வழங்கப்பட்டு  தடை விதிக்கப்பட்டுள்ளது. லண்டன், மான்செஸ்டர், பர்மிங்ஹாம், லீ…

Read more »
8:27 PM

நவாஸ் ஷெரிப் பதவி விலகக்கோரி எதிர்கட்சிகள் பாரிய போராட்டம் பொலிஸாருடன் நடந்த மோதலில் 8 பேர் பலிநவாஸ் ஷெரிப் பதவி விலகக்கோரி எதிர்கட்சிகள் பாரிய போராட்டம் பொலிஸாருடன் நடந்த மோதலில் 8 பேர் பலி

நவாஸ் ஷெரிப் பதவி விலகக்கோரி எதிர்கட்சிகள் பாரிய போராட்டம்  பொலிஸாருடன் நடந்த மோதலில் 8 பேர் பலி பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக எதிர்க் கட்சிகள் வரிந்து கட்டுகின்றன. கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ…

Read more »
7:58 PM

ஹஜ் கோட்டாப் பகிர்வின் போது எழுந்த பிரச்சனையால் விளைவாக்கப்படக் கூடிய விளைவுகள்..!!   (துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)ஹஜ் கோட்டாப் பகிர்வின் போது எழுந்த பிரச்சனையால் விளைவாக்கப்படக் கூடிய விளைவுகள்..!! (துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)

ஹஜ் கோட்டாப் பகிர்வின் போது எழுந்த பிரச்சனையால் விளைவாக்கப்படக் கூடிய விளைவுகள்..!! (துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்) சுய நலம் கொண்ட எம்மவர்களின் சில அறியாமைச் செயற்பாடுகள் சமுகத்திற்கு மிகப் பாரிய விளைவுக்களை ஏற்படுத்துகின்றன.அந்த வகையில் எம்மவர்களின் பல விடயங்களை சுட்டிக்காட்ட முடியுமாக இருப்பினும்,…

Read more »
9:35 AM

பிரேசிலில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலிபிரேசிலில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலி

பிரேசிலில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலி பிரேசில் நாட்டில் உள்ள லோன்ட்ரினா நகரத்தை நோக்கி செஸ்னா 177 ரக விமானம் ஒன்று சென்றது. இதில் 4 பேர் பயணம் செய்தனர். பிரேசிலின் தெற்கு பகுதியில் உள்ள குரிடியா என்ற இடத்தில் வந்தபோது திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம…

Read more »
5:47 AM

சர்வதேச புத்தக கண்காட்சி எதிர்வரும் 10 ம் திகதி ஆரம்பம்சர்வதேச புத்தக கண்காட்சி எதிர்வரும் 10 ம் திகதி ஆரம்பம்

சர்வதேச புத்தக கண்காட்சி எதிர்வரும் 10 ம் திகதி ஆரம்பம் 116 வது சர்வதேச புத்தக கண்காட்சி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் என அறிவிக்கப்படுகின்றது.   இக் கண்காட்சியில் 165 உள்நாட்டு வெளியீட்டாளர்களும் 36 வெ…

Read more »
1:10 AM

விரைவில் மேலும் 1000 புதிய கிராமநிலதாரிகள்விரைவில் மேலும் 1000 புதிய கிராமநிலதாரிகள்

விரைவில் மேலும் 1000 புதிய கிராமநிலதாரிகள் நாடளாவிய ரீதியில் நிலவும் கிராம நிலதாரி  வெற்றிடங்களை நிரப்பும் வகையில் மேலும் 1000 கிராம நிலதாரிகளை புதிதாக நியமிப்பதற்கு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.    நாடளாவிய ரீதியில் மேலும் சுமார்  1600 வெற்றிடங்கள் தற்போது நிலவுகின்…

Read more »
12:50 AM

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கலவரத்தால் 7 பேர் உயிரிழப்புபாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கலவரத்தால் 7 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கலவரத்தால் 7 பேர் உயிரிழப்பு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வீடு நோக்கி பேரணியாக சென்றவர்கள் மீது  பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளதால் இஸ்லாமாபாத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. முன்னதாக பிரதமர் நவாஸ் இல்லம் நோக்கி பேரணியாக சென்றவர்கள் மீது அந்நா…

Read more »
12:01 AM
 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top