ஈராக்கில் கடத்தப்பட்ட
அமெரிக்க பத்திரிக்கையாளரின்
தாய் உருக்கமான
வேண்டுகோள்
ஈராக்கில்
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு
போராளிகளால் கடத்தப்பட்டுள்ள அமெரிக்க பத்திரிக்கையாளரின் தாய், தனது மகனை விடுவிக்க
கோரி போராளிகளுக்கு
உருக்கமான வேண்டுள்
ஒன்றை முன்வைத்துள்ளார்.
அமெரிக்க
பத்திரிக்கையாளரை கொன்று விடப் போவதாக போராளிகள்
மிரட்டல் விடுத்த
நிலையில், அந்த
அமைப்பின் தலைவருக்கு
தாய் ஷெர்லி
சட்லாப் விடுத்துள்ள
கோரிக்கையில், இஸ்லாமிய அரசின் தலைவரான உங்களது
கையில் எனது
மகனின் உயிர்
உள்ளது. அவனை,
முகம்மது நபியின்
வழித் தோன்றல்
கலிபாவான நீங்கள்
மன்னித்து உயிர்
பிச்சை வழங்க
வேண்டும். எனது
குழந்தையை விடுவிக்கும்படி
நான் உங்களை
மன்றாடிக் கேட்டுக்
கொள்கிறேன்.உங்களது
தலைமை அதிகாரத்தைப்
பயன்படுத்தி அவனது உயிரைக் காக்கும்படி கேட்கிறேன்
என்று மன்றாட்டமாகக்
கேட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.