நைஜிரியாவில்
போகோஹரம் போராளிகள்
வட கிழக்கு பகுதியை
இஸ்லாமிய நாடாக அறிவித்தனர்
நைஜிரியாவின் குவ்ஷா நகரத்தைக் கைப்பற்றியுள்ள கோகோஹரம்
போராளிகள் அந்த பகுதிகளை இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளனர் என அறிவிக்கப்படுகின்றது.
நைஜிரீயாவில்
போகோஹரம் இஸ்லாமிய
போராளிகள் வடகிழக்கு,
பகுதியில் உள்ள
நகரங்களும். கிராமங்களையும் அவர்கள் கட்டுப்பாட்டில் தற்போது
உள்ளது. அந்த
பகுதிகளை இஸ்லாமிய
நாடாக அறிவித்து
உள்ளனர்.ஆனால்
இது குறித்த
தெளிவான அறிக்கை
இல்லை. இதை
நைஜீரியா
இது ஒரு
வெற்று கோரிக்கை
என நிராகரித்து
உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து போகோஹரம் போராளிகளின் தலைவர் அபுபக்கர் ஷேக்கு பேசிய வீடியோ ஒன்று வெளியிடபட்டு உள்ளது அதில் இந்த மாத தொடக்கத்தில் குவ்ஷா நகரை கைப்பற்றிய போராளிகளுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
கடைசி மக்கள் தொகை கணக்குப்படி குவ்ஷா நகரில் 2,65,000 வீடுகள் உள்ளன இந்த பெரிய நகரம் தற்போது கோகோஹரம் போராளிகள் கைவசம் சென்று உள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.