இனப்பிரச்சினைக்கு ஜனாதிபதி மஹிந்தவிடமே தீர்வு
சர்வதேசத்தால் பயன் இல்லை
-பஸில் ராஜபக்க்ஷ.


இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவே தர வேண்டும். வெளிநாடுகளிடம் முறையிடுவதால் தீர்வு எதுவும் கிடைக்கப்போவதில்லை. அதனால் எந்தப் பயனும் இல்லை.

இவ்வாறு பூநகரியில் வைத்து அடித்துக் கூறியுள்ளார் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top