பாகிஸ்தானில்
மீண்டும் வன்முறை
தலைமைச் செயலக கட்டடத்துக்குள்
நுழைந்தனர் எதிர்ப்பாளர்கள்
பாகிஸ்தான்
அரசுக்கு எதிராக போராடி வரும் பாகிஸ்தான் தெஹரிக் இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான்,
மற்றும் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் தலைவர் தலைவர் தாஹிர் தலைமையிலான போராட்ட குழுவை
கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர், ரப்பர் குண்டுகளால் சுட்டனர். இதையும்
மீறி இன்று போராட்டக்காரர்கள் தலைமைச் செயலக கட்டடத்துக்குள் நுழைந்தனர். இராணுவ அதிகாரிகள்
எந்த நுழைவாயிலிலும் நுழைய முடியாதபடி எதிர்ப்பாளர்களை தடுத்து நிறுத்தினர் என அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.