நிஜம் மாதாந்த
சஞ்சிகை வெளியீடு
அக்கரைப்பற்றைச்
சேர்ந்த பௌமியை
ஆசிரியராகக் கொண்டு நிஜம் மாதாந்த
சஞ்சிகை நேற்று
கொழும்பு தபால் கேட்போர் நிலையத்தில்
வெளியீட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான
ரவூப் ஹக்கீம்
கலந்து கொண்டு
சஞ்சிகையின் முதல் பிரதியை தேசமான்ய இர்சாத்
ஏ காதரிடம்
கையளித்தார்.
தேசமானய
புரவர் அப்துல்
கையும் தலைமையில்
நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை
அமைச்சர் ஏ.ஆர் மன்சூர், முன்னாள் பிரதியமைச்சர் எஸ்.நிஜாமுத்தீன்,
முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினர் பொத்துவில் எம் அப்துல் மஜீத், நவமணி பிரதம ஆசிரியர் என்.எம்.அமீன், முபாறக் அப்துல் மஜீத் ஆகியோர் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
நன்றி:
படங்கள்(அஷ்ரப் ஏ சமத்)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.