பாகிஸ்தானில் ஏற்பட்டிருக்கும்
நெருக்கடியான சூழலில்
நவாஷ் ஷெரீப்
இராணுவ தளபதியுடன் சந்திப்பு
பாகிஸ்தானில்
பிரதமர் நவாஸ்
ஷெரிப் உடனடியாக
பதவி விலக
வேண்டும் என்று
வலியுறுத்தி முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான்
தலைமையில் எதிர்கட்சியினர்
நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இஸ்லாமாபத்தில்
போராட்டம் தீவிரமடைந்து
வருகிறது. நிலைமையை
எவ்வாறு சமாளிப்பது என்பது
குறித்து கட்சியின்
உயர்மட்டக்குழுவினர் ஆலோசனை நடத்திவந்த
நவாஷ் ஷெரீப்,
இன்று பாகிஸ்தான்
இராணுவ தளபதி
ரஹீல் ஷெரீப்பை,
அவசரமாக சந்தித்து
பேசியுள்ளார்.. பாகிஸ்தான் இராணுவம் எதிர்கட்சியினர் நடத்தும்
போராட்டத்திற்கு மறைமுக ஆதரவு கொடுத்து வருவது
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.