ஜப்பானில்
இன்று தொடங்குகிறது ஜி-7 மாநாடு
ஜி-7
அமைப்பின் மாநாடு ஜப்பானின் தென் மேற்கு டோக்கியோவில் உள்ள ஷிமாவில் இன்று (மே 26)
தொடங்குகிறது.
ஜி-7
அமைப்பில் அமெரிக்கா,
பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா
மற்றும் ஜப்பான்
ஆகிய நாடுகள்
உள்ளன.
இந்த
மாநாட்டில் உறுப்பு நாடுகளின் முக்கிய தலைவர்கள்
கலந்து கொள்ள
உள்ளனர். இந்த
மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் சிறப்பு அழைப்பாளராக
ஜப்பான் அரசால்
அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த
மாநாட்டில் பொருளாதார, பயங்கரவாதம் மற்றும் அகதிகள்
பிரச்சனைகள் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. தென்
சீனக்கடலில் நிலவி வரும் சூழல் குறித்தும்
இந்த மாநாட்டில்
விவாதிக்கப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.