கல்முனை கல்வி வலயத்தில் 35 மாணவர்கள் “9ஏ சித்தி

 மஹ்மூத் மளிர் கல்லூரி -8:பற்றிமா-8: ஸாஹிறா-6: உவெஸ்லி-5



இம்முறை .பொ..சாதாரண தரப் பரீட்சை பெறுபேற்றின்படி கல்முனை கல்வி வலயத்தில் 35 மாணவர்கள் 9  (அதி சிறப்புச் சித்தி)களைப் பெற்று சாதனை படைத்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் 08 மாணவிகளும்
கல்முனை பற்றிமா கல்லூரியில் 08 மாணவர்களும்
கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையில் 06 மாணவர்களும்
கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் 05 மாணவர்களும் நிந்தவூர் அல்-அஸ்ரக் பாடசாலையில் 02 மாணவர்களும்
காரைதீவு .கி.மி.பெண்கள் பாடசாலையில் 02 மாணவர்களும்
 9 (அதி சிறப்புச் சித்தி) பெற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி,
சண்முகா மகா வித்தியாலயம்,
கல்முனைக்குடி அல்மிஸ்பா வித்தியாலயம்,

மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் தலா ஒரு மாணவர் வீதம் 9 சித்தி பெற்றுள்ளனர்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top