மாவடிப்பள்ளி
ஆற்றில்
பெண்ணின் சடலம் மீட்பு!
மாவடிப்பள்ளி
ஆற்றில் இருந்து
குடும்பப் பெண்
ஒருவரின் சடலம்
இன்று மீட்கப்பட்டுள்ளது.
மாவடிப்பள்ளியைச்
சேர்ந்த மூன்று
பிள்ளைகளின் தாயான முகம்மது இப்றாஹிம் பஸிதா
(வயது 49) என்பவரே
இவ்வாறு சடலமாக
மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ள்னர்.
இவர்
கடந்த நான்கு
நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தார் எனவும்
இவர் ஒரு
மன நோயாளி
என ஆரம்ப
கட்ட விசாரணைகளிலிருந்து
தெரிய வந்துள்ளதாகவும்,
மேலதிக விசாரணைகள்
இடம்பெறுவதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த
சடலம் சம்மாந்துறை
வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.