தென்கிழக்கு பல்கலைகழகத்தின் 10 ஆவது பட்டமளிப்பு விழாவில்
முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூருக்கு கெளரவ
கலாநிதி பட்டம்
தென்கிழக்கு பல்கலைகழகத்தின் 10 ஆவது பட்டமளிப்ப்பு விழா இன்று 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இப்பட்டமளிப்பு விழாவில் முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்களுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் கெளரவ கலாநிதி பட்டம வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.