10 கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்கு!
10 கோடி ரூபாய் பெறுமதியான வலம்புரியை விற்பனை செய்வதற்கு முயற்சித்த
7 பேர் நேற்றைய தினம் மட்டக்களப்பு, கல்குடா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்கள்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின்
போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஒரு அடி நீளமான இந்த வலம்புரியை 10 கோடி ரூபாய்க்கு விற்பனை
செய்வதற்கு சந்தேக நபர்கள் முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.