நாட்டின் பல இடங்களிலும்
இன்று மழையுடன் கூடிய காலநிலை
நாட்டின் பல இடங்களிலும் இன்று மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இரவு நேரங்களில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் பகல் வேளையிலும் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.