கிங் நில்வளவை திருப்பம் வேலைத்திட்டம்
தற்போதைய நிலவரம் தொடர்பான அறிக்கை
நிதிக்குற்றவியல் புலனாய்வு பிரியிடம் (FCID) ஒப்படைப்பதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
கிங் நில்வளவை திருப்பம் வேலைத்திட்டத்துக்காக வேண்டி 2015-01-01ம் திகதியிலிருந்து 2015-01-07 வரையான காலப்பகுதியில் திறைசேரியில் இருந்து 3,549 மில்லியன் ரூபாய்கள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், நிதியாண்டின் ஆரம்பத்தில் இவ்வாறான தொகையானது செலுத்தப்படுவதானது அசாதாரண சூழ்நிலையாகும் என வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பில் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்ந்து அமைச்சரவைக்கு சிபார்சுகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் மூலம் மேற்பார்வை செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இத்தரவுகளை பரிசீலனை ஒன்றை மேற்கொள்வதற்காக வேண்டி நிதிக்குற்றவியல் புலனாய்வு பிரியிடம் (FCID) ஒப்படைக்குமாறு அவ்வமைச்சரவை உப குழுவின் மூலம் முன்வைக்கப்பட்ட சிபார்சிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.