யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின்
பெண்கள் விடுதியில் தீ
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் இன்று மதியம் அளவில் ஏற்பட்ட தீ விபத்தை யாழ்.மாநகரசபை தீயணைப்புப் படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
மின் ஒழுக்கின் காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது, இந்த விபத்தினால் மாணவர்கள் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.