தமிழகத்திலுள்ள அரசியல்வாதிகளின் போக்கில்
முஸ்லிம் சமூகத்தின் தலைமைகள்
கழுத்துக்கள் நிறைய
வண்ணமான மாலைகள் அணிந்து ஆர்ப்பரிப்பு
தனது சமூகத்தின் துயர் நிலை கண்டு இலங்கையில் உள்ள
தமிழ் அரசியல்வாதிகள் கூட இவ்வாறு கழுத்து நிறைய மாலைகள் அணிந்து கொண்டு ஆரவாரம்
செய்ய முன் வராத நிலையில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் முஸ்லிம் சமூகத்தை
வழிந்டத்த முன் வந்துள்ள எமது தலைமைகள் தங்கள் கழுத்துக்கள் நிறைய வண்ணமான மாலைகள்
அணிந்து ஆர்ப்பரிப்பதும் அவர்கள் மீது முஸ்லிம் பெண்கள் மல்ர் தூவுவதும்
கவலைக்குரிய விடயமாகும் என முஸ்லிம் சமூகத்தின் நடுநிலை புத்திஜீவிகள்
கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இப்புகைப்படக் காட்சிகள் நிந்தவூரில் இன்று 28 ஆம்
திகதி இடம்பெற்ற ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை திறப்பு விழாவில்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.