ஸ்ரீலங்கன்
எயார்லைன் விமானத்தில் பிறந்த குழந்தை
சவூதி அரேபியாவில் இருந்து இலங்கை வந்த இலங்கை விமானத்தில்
ஒரு தாய் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று 26 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளதுடன்,
குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமான பணிப்பெண்கள் குழந்தையுடன் இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
பறக்கும்
ஸ்ரீலங்கன் எயார்லைன் விமானத்தில் பிறந்த குழந்தையின்
புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.