வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசத்தில்
மஹிந்தவின் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
கம்பஹா
வெலிவேரிய ரத்துபஸ்வல
பிரதேசத்தில் இன்று நடைபெறும் கூட்டம் ஒன்றில்
கலந்து கொள்ள
முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸ வருவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
ஒன்று நடத்தப்பட்டு
வருகிறது.
தண்ணீருக்கு
பதிலாக துப்பாக்கி
தோட்டவை வழங்கிய
ராஜபக்ஸ அரசு
எதிர்ப்பு தெரிவித்து
தட்டிகளை ஏந்தியுள்ள
மக்கள், மஹிந்த ராஜபக்ஸ தமது பிரதேசத்திற்கு
வருகை தரக்
கூடாது எனக்
குறிப்பிட்டுள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் சுத்தமான குடிநீர் கோரி போராடிய
மக்கள் மீது
துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் பாடசாலை
மாணவன் உட்பட
இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன்
சிலர் காயமடைந்தனர்
என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.