இந்திய மராட்டிய மாநிலம் புனே நிலச்சரிவு; மண்ணில் புதைந்து கிடந்த கைக்குழந்தை – தாய் மீட்புஇந்திய மராட்டிய மாநிலம் புனே நிலச்சரிவு; மண்ணில் புதைந்து கிடந்த கைக்குழந்தை – தாய் மீட்பு

இந்திய மராட்டிய மாநிலம் புனே நிலச்சரிவு; மண்ணில் புதைந்து கிடந்த கைக்குழந்தை – தாய் மீட்பு புனே நிலச்சரிவு மீட்பு பணியின் போது அதிர்ஷ்டவசமாக தாயும், அவரது 3 மாத கைக்குழந்தையும் மீட்கப்பட்டனர். .நிலச்சரிவு மீட்பு பணியின் போது அதிர்ஷ்டவசமாக தாயும், அவரது 3 மாத கைக்குழந்தையும் மீட்கப்பட்டனர். அந்த தாய…

Read more »
11:55 PM

தைவானில் நிலத்தடி எரிவாயு குழாய் வெடித்தது 22 பேர் பலி, 270 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்ப்பு  தைவானில் நிலத்தடி எரிவாயு குழாய் வெடித்தது 22 பேர் பலி, 270 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்ப்பு

தைவானில் நிலத்தடி எரிவாயு குழாய் வெடித்தது 22 பேர் பலி, 270 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்ப்பு தைவான் நாட்டின் கோசிங் நகரத்தில் நிலத்தடி எரிவாயு குழாய் வெடித்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் பலியாயினர். 270 பேர் படுகாயங்களுடன்  மீட்கபட்டு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நகரின் மையத்…

Read more »
11:38 PM

இந்தியாவிலுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில்  நிலச்சரிவில் புதைந்து 160 பேர் பலி?  இதுவரை 41 சடலங்கள் மீட்புஇந்தியாவிலுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் நிலச்சரிவில் புதைந்து 160 பேர் பலி? இதுவரை 41 சடலங்கள் மீட்பு

இந்தியாவிலுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் நிலச்சரிவில் புதைந்து 160 பேர் பலி? இதுவரை 41 சடலங்கள் மீட்பு இந்தியாவிலுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று முன்தினம் புதன் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மண்மேடுள்ள புனே மாவட்ட கிராமத்திலிருந்து இதுவரை 41 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காயம் அடைந்த நிலை யில் 8…

Read more »
9:36 PM

காஸாவில் போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல், ஹமாஸ் இயக்கம் ஒப்புதல்;  கெய்ரோவில் பேச்சுவார்த்தைகாஸாவில் போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல், ஹமாஸ் இயக்கம் ஒப்புதல்; கெய்ரோவில் பேச்சுவார்த்தை

காஸாவில் போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல், ஹமாஸ் இயக்கம் ஒப்புதல்; கெய்ரோவில் பேச்சுவார்த்தை இன்று காலை 8 மணி முதல் அங்கு போர் நிறுத்தம்  அமுலுக்கு வருகிறது காஸா பகுதியில் 3 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேலும், பாலஸ்தீன ஹமாஸ் இயக்கமும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்–காஸாமுனை இடையேயான போர் கடந்த…

Read more »
9:18 PM

நேற்று வியாழன் வரை  1,444 பாலஸ்தீனர்கள் ஷஹீதாகியுள்ளனர் 8350 பேர் காயமடைந்துள்ளனர் (படங்கள்)நேற்று வியாழன் வரை 1,444 பாலஸ்தீனர்கள் ஷஹீதாகியுள்ளனர் 8350 பேர் காயமடைந்துள்ளனர் (படங்கள்)

நேற்று வியாழன் வரை  1,444 பாலஸ்தீனர்கள் ஷஹீதாகியுள்ளனர் 8350 பேர் காயமடைந்துள்ளனர் (படங்கள்) காஸாமுனையில் 7 ஆண்டுகளாக முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல், எகிப்து படைகளின் முற்றுகையை விலக்கிக்கொண்டால் மட்டுமே சண்டை நிறுத்தம் சாத்தியம்  -ஹமாஸ் போராளிகள் திட்டவட்டமாக அறிவிப்பு காஸாமுனை மீதான இஸ்ரேலின் தாக்குதல…

Read more »
8:55 PM

கோழி இறைச்சியில்  'ஆன்டிபயாடிக்’ எச்சங்கள்  இதனைப் பலர் தவிர்ப்பதாகவும் எச்சரிக்கை உணர்வுடன்  அணுகுவதாகவும் தெரியவந்துள்ளது.கோழி இறைச்சியில் 'ஆன்டிபயாடிக்’ எச்சங்கள் இதனைப் பலர் தவிர்ப்பதாகவும் எச்சரிக்கை உணர்வுடன் அணுகுவதாகவும் தெரியவந்துள்ளது.

கோழி இறைச்சியில்  'ஆன்டிபயாடிக்’ எச்சங்கள் இதனைப் பலர் தவிர்ப்பதாகவும் எச்சரிக்கை உணர்வுடன்  அணுகுவதாகவும் தெரியவந்துள்ளது. கோழி இறைச்சியில் அதிக அளவில் ஆன்டி-பயாடிக் எச்சங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், அதனைப் பலர் தவிர்ப்பதாகத் தெரியவந்துள்ளது. சிலர் எச்சரிக்கை உணர்வுடன் இதனை அணுகுவதாகவும் …

Read more »
10:31 AM
 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top