முன்னாள் கிரிக்கெட்
வீரர் இம்ரான்கான் மீது
அவதூறு வழக்கு
பாகிஸ்தானின்
முன்னாள் கிரிக்கெட்
வீரரும், தற்போதைய
அரசியல் கட்சித்
தலைவருமான இம்ரான்கான்
மீது முன்னாள்
நீதிபதி இப்திகார்
முகமது சௌத்ரி
அவதூறு வழக்குத்
தொடர்ந்துள்ளார்.
2013ஆம் ஆண்டில் நடந்த தேர்தலின்
போது மோசடிகளை
அப்போது நீதிபதியாக
இருந்த இப்திகார்
முகமது தடுக்காததால்
தான் தனது
கட்சி தோல்வி
அடைந்ததாக இம்ரான்
கான் கூறியிருந்தார்.
இந்த
நிலையில், இம்ரான்கான்
மீது ரூ.20
பில்லியன் நஷ்ட
ஈடு கேட்டு
முன்னாள் நீதிபதி
அவதூறு வழக்குப்
பதிவு செய்துள்ளார்.
அதில், நாட்டின்
நீதிபதியை அவதூறு
செய்ததன் மூலம்
நீதித்துறைக்கே இழிவை ஏற்படுத்தியுள்ளார் என்று கூறியுள்ளார்
முகமது சௌத்ரி.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.