இரு தரப்பு வர்த்தகம் மேம்பட இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு
இலங்கை அரசுக்கு பாரதிய ஜனதா தீடீர் நிபந்தனை
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் மேம்பட தமிழர் பிரச்சனையை இலங்கை அரசு
நிரந்தரமாக தீர்க்க வேண்டும் என பாரதிய ஜனதா
திடீர் நிபந்தனை விதித்துள்ளது. சிங்கப்பூரில் தெற்காசிய கல்வி
நிறுவனம் சார்பாக இந்திய வெளியுறவு கொள்கை தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது. மோடி
அரசின் செயல் பாடுகளும், சவால்களும் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பல்வேறு நாடுகளை சேர்ந்த கல்வியாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் கலந்துக்கொன்டனர். கருத்தரங்கில் பேசிய பாரதிய ஜனதாவின் வெளியுறவு கொள்கைக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் செஷத்திரிசாரி இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் மேம்பட இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இலங்கை அரசு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று கூறினார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.