இன்று தலைப்பிறை பார்க்கும் நாள்
ஜம்இய்யத்துல் உலமா ஏற்பாடு
இவ்வருட
ஷவ்வால் தலைப்பிறை
பார்க்கும் நாள் இன்று 27 ஆம் திகதி
ஞாயிற்றுக்கிழமையாகும். நாட்டில் பல
பகுதிகளிலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
ஏற்பாடு செய்துள்ள
உப பிறைக்
குழுக்களோடு சகலரும் ஒத்துழைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.
தலைப்பிறையைத்
தீர்மானிப்பதற்காக கொழும்பு பெரிய
பள்ளிவாசலில் ஒன்றுகூடம் கொழும்பு பெரிய பள்ளிவாசல்
பிறைக் குழு,
அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டு
அலுவல்கள் திணைக்களம்
மற்றும் ஏனைய
அமைப்புக் களின்
பிரதிநிதிகள் தீர்மானம் எடுத்து, அத்தீர்மானம் இலங்கை
ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் முஸ்லிம் சேவையி
னூடாக பொது
அறிவித்தல் செய்யப்படும்.
அந்த
உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளிவரும் வரை வழமையான
வணக்கங்களில் ஈடுபடுமாறு சகல முஸ்லிம்களும் வேண்டப்படுகிறார்கள்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.