ஐ.நா விசாரணைக்கு உறுப்பினர்களுக்கு

இந்தியா விசா வழங்க ஜெயலலிதா கோரிக்கை


.நா விசாரணைக்கு உறுப்பினர்களுக்கு இந்தியா விசா வழங்க ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை அரசின் மனித உரிமை மீறல் பற்றி விசாரிக்க .நா. குழு அமைத்துள்ளது. இந்தியாவில் விசாரணை நடத்த விரும்பும் நிபுணர்களுக்கு விசா வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இலங்கைத் தமிழ் அகதிகள் தற்போதும் தமிழ்நாட்டில் வசித்து வருகின்றனர் ஏனினும் இலங்கைக்கு மிக அருகில் உள்ள இந்தியாவில் .நா குழு விசாரணை நடத்த வேண்டும் என ஜெயலலிதா கேட்டுகொண்டார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top