பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில்
தாக்குதல்
20 பேர் பலி; 50 பேர் காயம்
பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள
பல்கலைக்கழகத்தின் மீது தீவிரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.
.இன்று காலை வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தபோது உள்ளே
நுழைந்த தீவிரவாதிகள் வெடி குண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல்
நடத்தினர். சுமார் 10 தீவிரவாதிகள்
தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் ஒரு பேராசிரியர் உட்பட ஆக்க் குறைந்த்து
20 பேர் கொல்லப்பட்டதாகவும், 50 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் மாகாண எம்.எல்.ஏ. யூசப் சாய்
தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து அனைத்து மருத்துவமனைகளிலும்
மருத்துவ அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பாடசாலகளும் மூடப்பட்டன என அங்கிருந்து வரும் செய்திகள்
தெரிவிக்கின்றன..
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.