‘மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’கவிதை நூல் வெளியீட்டு விழா!
அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்
கலை
இலக்கியத்தில் பல தடங்கள் பதித்த கவிஞர்
ஜனூஸ் சம்சுதீன்
எழுதிய ‘மூசாப்பும்
ஒரு முழ
வெயிலும்’ கவிதை
நூல் வெளியீட்டு
விழாவில் ஸ்ரீ
லங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தேசிய
தலைவரும் அமைச்சருமான
ரவூப் ஹக்கீம்
பிரதம அதிதியாக
கலந்துகொண்டார்.
கலாபூஷணம்
தமிழ்த் தென்றல்
அலி அக்பர்
தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வு இன்று 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
மாலை கொழும்பு - மருதானை, வை.எம்.எம்.ஏ.கேட்போர்
கூடத்தில் நடைபெற்றது.
இவ்வெளியீட்டு விழாவில் புரவலர் ஹாஷீம் உமர், மருதூர் ஏ.மஜீத், அமைச்சரின்
இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், ஏ.சி யஹ்யாகான்,மெளலவி முபாறக் அப்துல் மஜீத்
உட்பட கவிஞர்கள், எழுத்தாளர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.