டுபாயில் மர்மமாக இறந்து கிடக்கும் இவர் யார்?

அடையாளம் தெரிந்தால் உதவலாம்

டுபாய் சர்வதேச விமான நிலையத்தின் தெற்கேயுள்ள அல் ரஷிதியா பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக அந்நாட்டு பொலிஸாரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்து கிடக்கும் நபர் காணாமல் போனதாக புகார் ஏதும் வராத நிலையில் இவர் யார்?, எந்த நாட்டை சேர்ந்தவர்?, எப்படி இறந்தார்? என்பது தெரியாமல் இருப்பதால் இதுதொடர்பாக தங்களுக்கு உதவும்படி அந்நாட்டு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இவரைப் பற்றிய தகவல் அறிந்தவர்கள் பொலிஸ் கட்டுப்பாட்டு அறை அவசர உதவி எண்: 04-60 95 555 மற்றும் ரஷிதியா நகர பொலிஸ் நிலைய தொலைபேசி எண்: 04-28 53 000 ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொள்ளலாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top