ஜனாதிபதியின் ஆண் வாரிசு தஹம்

பிக்குமார் பாடசலைக்கு சென்று குழந்தைகளுடன்

தனது நேரத்தை செலவிட்டார்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் மிஹிந்து சேத் மெதுரா வளாகத்தை பார்வையிட்டதுடன் அங்கிருந்த ஊனமடைந்த வீரர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். பின்னர் நாரம்மலா குழந்தைகள் பிக்குமார் பாடசலைக்கு சென்ற அவர், அங்கிருந்த குழந்தைகளுடன் தனது நேரத்தையும் செலவிட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் மூலம் தஹம் தனது சகோதரியை போல் அரசியலில் திரும்பியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக .நா மனிதவுரிமை மாநாட்டிற்கும் ஜனாதிபதி செல்லும் பொழுது மகனையும் அழைத்துச் சென்றிருந்தார்.  அப்பொழுது பல்வேறு விமர்சனங்களை  அது ஏற்படுத்தியிருந்தது.

அந்நிகழ்விற்குப் பின்னர் தஹம் சிறிது காலம் அரசியல் நிகழ்வுகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் மீண்டும் அவர் இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளார் என ஊடகங்கள் செய்திகளை  வெளியிட்டுள்ள.







0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top