அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்தனவின் பூதவுடலுக்கு
ஜனாதிபதி இறுதி அஞ்சலி
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர் ஒருவராக விளங்கிய காலஞ்சென்ற அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்தன அவர்களின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று 20 ஆம் திகதி இரவு கம்பஹா பள்ளி வீதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்திற்கு விஜயம் செய்தார். ஜனாதிபதியுடன் திருமதி.ஜயந்தி சிறிசேன அவர்களும் கலந்துகொண்டார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.