அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்
புதிய செயலாளர் விவகாரம்
கடமையை தொடர நீதி மன்றம்
அனுமதி
அகில இலங்கை மக்கள்
காங்கிரஸின் பேராளர் மாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட புதிய செயலாளர்
நியமனத்தை தடை செய்யுமாறு கோரி முன்னாள் செயலாளர் நாயகம்
வை எல் எஸ் ஹமீத் அவர்களால் கொழும்பு மாவட்ட நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவரின் கோரிக்கையை நீதி மன்றம் நிராகரித்ததுடன்
புதிய செயலாளர் தனது கடமையை தொடரலாம் எனவும் தெரிவித்தது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.