அரசாங்கத்தின்
100 நாட்கள் திட்டத்தில்
அரசாங்க ஊழியர்களுக்கு
முதல்கட்டமாக
5,000 ரூபாய் சம்பளம் அதிகரிப்பு
அரசாங்கத்தின்
100 நாட்கள் திட்டத்தில் கூறியது போன்று, எதிர்வரும்
29 ஆம் திகதி
சமர்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு-
செலவுத்திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு
முதல்கட்டமாக 5,000 ரூபாய் சம்பளம்
அதிகரிக்கப்படவுள்ளதாக பொருளாதார அமைச்சர்
ரவி கருணாநாயக்க
தெரிவித்துள்ளார்.
எதிர்வரும்
ஜுன் மாதம்
மேலும் 5,000 ரூபாய் அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரிக்கப்படவுள்ளது.
எனினும் தனியார்
துறை ஊழியர்களுக்கு
சம்பளம் அதிகரிக்குமாறு
பரிந்துரை செய்யப்படமாட்டாது எனவும்
அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை,
பொதுமக்களின் வாழ்க்கைச் செலவை குறைப்பதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்படும்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.