நீதியரசர்
சிராணி பண்டாரநாயக்க
நாளை பதவியிலிருந்து ஓய்வு!
முன்னாள்
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க நாளை அப்பதவியில்
இருந்து ஓய்வுபெறவுள்ளார்,
இருப்பினும் இதுவரை காலமும் பிரதம நீதியரசராக
பதவியில் இருந்த
மொஹான் பிரீஸ்
பதவி விலகாத
நிலையில் இவர்
கடமைகளை பொறுப்பேற்றுள்ளமையால்
நாட்டில் தற்போது
இரண்டு
பிரதம நீதியரசர்கள்
கடமையில் உள்ளனர்.
இதேவேளை
சிராணி பண்டாரநாயக்க
நாளை பதவியில்
இருந்து ஓய்வு
பெறவுள்ள நிலையில்
அவரின்
பதவிக்கு உயர் நீதிமன்ற நீதியரசர் கே.
ஸ்ரீபவன் நியமிக்கப்படவுள்ளதாகத்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.