பிரதம நீதியரசரிடம்
குற்றப் புலனாய்வுத்
திணைக்களத்தினர் விசாரணை
சட்டத்தரணிகள்
சங்கம் வரவேற்பு
பிரதம
நீதியரசரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டமையானது எதிர்காலத்திற்கு
ஆரோக்கியமான முன்னுதாரணம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் அஜித் பத்திரன
தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார
அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய, பிரதம நீதியரசரிடம் குற்றப்
புலனாய்வுத் திணைக்களத்தினரால் நேற்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய விடயம் இதன்படி நீதி அனைவருக்கும்
சமம் என புலப்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.