67 ஆவது தேசிய தினக் கொண்டாட்டங்கள்
– 2015
67
ஆவது தேசிய தினத்தைக் குறிக்கும் முகமாக 2015 பெப்ரவரி 3 ஆம் 4 ஆம் திகதிகளில் அரசாங்க
அலுவலகங்களாகப் பேணப்படுகின்ற சகல கட்டடங்களையும் விழாக்கோல ஒளி விளக்குகளாலும் பல
வண்ண கொடிகளாலும் அலங்கரிப்பதற்கும் அக்கட்டடங்களில் தேசியக் கொடியைப் பறக்க விடுவதற்கும்
அரசாங்கத்தினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது
குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சபைகளின் பிரதம
செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், கூட்டுத்தாபனங்கள்
மற்றும் நியதிச்சட்ட சபைகளின் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், அரசாங்க அதிபர்கள்
ஆகியோர்களுக்கு அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் சுற்றறிக்கை
ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.