மக்களின் சுகாதாரத்தைக் கவனத்தில் கொண்டு
இந்த வேண்டுகோள்....
-
புதிய தலைமுறை
கடந்த
சில மாதங்களாக
சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள சில வீதிகளுக்கு
குப்பை அல்லும்
வண்டிகள் வராததின்
காரணமாக மக்கள்
பல இன்னல்களை
எதிர் நோக்குகின்றனர்
என அறிவிக்கப்படுகின்றது. இதனால் பல
தொற்று நோய்கள்
பரவ வாய்ப்புள்ளது.
குப்பை அல்லும்
வண்டிகள் வராததன்
நோக்கம் என்ன??
அரசியல் பழி
வாங்கல்களா ????? அல்லது ??????
சாய்ந்தமருது
மாநகர சபை
உறுப்பினர்களானஅப்துல் மஜீத், எம்.ஐ.எம். பிர்தௌஸ், ஏ.ஏ.பஷீர் ஏ. நிஸார்தீன் ஆகியோர்கள்
இருந்தும் இதற்கான
தீர்வை பெற்றுக்கொள்ள
முடிய வில்லையா?????
— எனவும் இப்பிரதேச மக்கள் வினவுகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.