ஜெனிவாவில் இருந்து இலங்கை திரும்ப
சுனந்த தேசப்பிரிய முடிவு

புதிய அரசின் அழைப்பை ஏற்று ஜெனிவாவில் இருந்து நாடு திரும்ப உள்ளதாக ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்
வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தவர்களை நாடு திரும்புமாறு ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள  மைத்ரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் புதிய அரசின் அழைப்பை ஏற்று ஜெனிவாவில் இருந்து நாடு திரும்ப உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய கூறும் போது கடந்த கால ஆட்சியின் போது ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட அடக்கு முறைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அரசை வலியுறுத்துவது நமது கடமை, ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவின் அரசு ஊடகவியலாளர்களுக்கு எதிராக அடக்குமுறைகளை கட்டவிழ்ந்து விடாது என நம்பி 5 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்ப முடிவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top