பொலனறுவையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்கு உணவுக்காக
20ஆயிரம் ரூபா
குறை
நிறையுள்ள குழந்தைகளை இலங்கையிலிருந்து தூரமாக்கும் நோக்கத்துடன் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு
போஷாக்கு உணவுக்காக 20,ஆயிரம்
ரூபா கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று 21 ஆம் திகதி மாலை பொலனறுவையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சிறுவர் விவகார அமைச்சர்
ரோசி சேனாநாயக்க உட்பட மெலும் பல பிரமுகர்கள கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.